சோசியல் மீடியாவில் எழுதுவது ஒரு கலை...
குறிப்பாக செய்தி ஊடகங்களின் சமூக வலைதளங்களில் எழுதுபவர்கள் வாசகர்களுக்கு செய்தியை உடனுக்குடன் கொண்டு சேர்க்கும் அதே வேளையில் அதை எப்படி வாசகனை ஈர்ப்பது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரே செய்தியை எல்லா செய்தி நிறுவனமும் தருகிறது.
அதில் நாம் என்ன வாசகனுக்கு புதிதாக தரப்போகிறோம்.. அல்லது கவனத்தை ஈர்க்கும் வகையில் தரப்போகிறோம் என்பதை தீர்மானித்து எழுத வேண்டும்.
சுருக்கமாக நறுக்கென்று எழுத தொழில்நுட்பமோ, அனுபவமோ தேவையில்லை.. நல்ல வாசகனாக இருக்க பழகிக்கொள்ளுங்கள்..
சோசியல் மீடியாவில் எதையாவது எழுதுபவராக இருக்க வேண்டியது இல்லை.. எதையாவது படித்துக்கொண்டேயிருங்கள்..
நீங்கள் தான் நியூ மீடியா / டிஜிட்டல் மீடியா என்கிற ஊடகத்தின் ராஜா...!!!!
(தொடரும்..)
அடுத்ததடுத்த பதிவுகளில் ஜர்னலிசமோ, மொழியையோ சொல்லி தரப்போவதில்லை.. அது ஆளுக்கொரு விதியாக செயல்பட்டு கொண்டிருப்பதால் தொழில்நுட்பங்களை பகிரலாம் என்று எண்ணுகிறேன்..
குறிப்பாக செய்தி ஊடகங்களின் சமூக வலைதளங்களில் எழுதுபவர்கள் வாசகர்களுக்கு செய்தியை உடனுக்குடன் கொண்டு சேர்க்கும் அதே வேளையில் அதை எப்படி வாசகனை ஈர்ப்பது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரே செய்தியை எல்லா செய்தி நிறுவனமும் தருகிறது.
அதில் நாம் என்ன வாசகனுக்கு புதிதாக தரப்போகிறோம்.. அல்லது கவனத்தை ஈர்க்கும் வகையில் தரப்போகிறோம் என்பதை தீர்மானித்து எழுத வேண்டும்.
சுருக்கமாக நறுக்கென்று எழுத தொழில்நுட்பமோ, அனுபவமோ தேவையில்லை.. நல்ல வாசகனாக இருக்க பழகிக்கொள்ளுங்கள்..
சோசியல் மீடியாவில் எதையாவது எழுதுபவராக இருக்க வேண்டியது இல்லை.. எதையாவது படித்துக்கொண்டேயிருங்கள்..
நீங்கள் தான் நியூ மீடியா / டிஜிட்டல் மீடியா என்கிற ஊடகத்தின் ராஜா...!!!!
(தொடரும்..)
அடுத்ததடுத்த பதிவுகளில் ஜர்னலிசமோ, மொழியையோ சொல்லி தரப்போவதில்லை.. அது ஆளுக்கொரு விதியாக செயல்பட்டு கொண்டிருப்பதால் தொழில்நுட்பங்களை பகிரலாம் என்று எண்ணுகிறேன்..