கூகுள் நிறுவனத்தின் ஜீ மெயில் மின்னஞ்சல் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை இரு மணிநேரம் தடைப்பட்டிருந்தது.
இதனையடுத்து கூகுள் நிறுவனம் சர்வதேச ரீதியாகத் தன்னோடு இணைந்திருக்கும் 150 மில்லியன் பயனர்களிடம் மன்னிப்பு கோருகிறது.
இது போன்ற தவறுகள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறாதவாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது.
எத்தனையோ பேர் தனிப்பட்ட மற்றும் அலுவலக தொடர்புகளை ஜீ மெயிலில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுத் தமக்குத் தெரியும் என்று அதன் நிறுவன அதிகாரியான பென் டெயினர் தெரிவித்தார்.
இதே போன்று கடந்த மே மாதமும் தொழில்நுட்ப பிரச்சினை ஒன்று ( அனைத்து இணையதளமும் நச்சுநிரலால் பாதிப்புக்குள்ளானது என்று பிழை செய்தியை தனது தேடலில் காண்பித்தது) கூகுள் இணையத்தள சேவையில் இடம்பெற்றிருந்தமை குறிபிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வணிகமொழியானது தமிழ்!
தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...
-
அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...
-
கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றி...
-
புதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக