குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.
இதை நான் சொல்லலைங்க...
நம்ம வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அனுபவித்து எழுதி இருக்கிறார்...
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக