பீப்-க்கு ஒரு காரணம் இருக்கு !
நல்ல வாயை விட நாற வாய் தான் ஸ்மார்ட்டாம்..!
புரியலையா?
எவன் ஒருத்தன் சாபமிட்டு கண்டபடி திட்டி பேசுறானோ...
அவன் நல்லவாய்களை விட ஸ்மார்ட்டானவர்களாக அண்மைய ஆய்வு சொல்கிறது...
அவன் நல்லவாய்களை விட ஸ்மார்ட்டானவர்களாக அண்மைய ஆய்வு சொல்கிறது...
கடுப்பேத்துற சூழலில் ஒருவர் உடனே தன்னை வெளிப்படுத்தி, நாயே, பன்னி, எருமை, ம..., ப.., பி.., பு.., பீப் பீப் பீப் ன்னு குறுகிய நேரத்தில் தன்னிடம் உள்ள சொல்வளத்தை வெளிக்கொட்டுகிறாராம்...
இது எல்லாராலும் முடியாது...
அதனால் தான் சொல்வளம் இல்லாத சிலர் பொறுமைசாலி என்ற போர்வையில் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்களாம்...
இங்கதான் கவனிக்கனும்...
பெரும்பாலும் கேவலமான சொல்லைதான் பயன்படுத்துதாகவும், அதுவும் பெண்களை இழிவுபடுத்தும் சொல்லைதான் பயன்படுத்துவதாகவும்... ஆய்வு சொல்கிறது.
இது என்ன கேடுகெட்ட ஆய்வுன்னு நினைக்காதீங்க...
கல்லூரி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தான் இந்த திறமைசாலிகளை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுல முக்கியமா கவனிக்க வேண்டியது..
ஆண்களுக்கு இணையா பெண்களும் பொது இடம் கூட பார்க்காம கண்ட வார்த்தைகளால் திட்டுகிறார்களாம்....
இருந்தாலும் சிம்பு பண்ணது தப்புதானேன்னு சொல்றவங்களுக்கு..
என்ன (பீப்)-க்கு லவ் பண்றன்னு சிம்பு திட்டுற இடமும்..
உனக்கு அறிவு இருக்கான்னு இளையராசா திட்டுற இடமும்..
உனக்கு அறிவு இருக்கான்னு இளையராசா திட்டுற இடமும்..
ஒத்து போகுது..
இரண்டு பேருமே பாதிக்கப்படுறாங்க..
சூழல் வேற.. நபர்கள் வேற..
திட்டுவதுதான் காட்சி..
பயங்கர சொல்வளம் கொண்ட சிம்பு பீப்ன்னு சொன்னாரு..
தயங்குற சொல்வளம் கொண்ட ராசா அறிவு, அறிவுக்கு அறிவுன்னு கடுப்பேறி போனாரு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக